செவ்வாய், 12 ஜூலை, 2011

சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு

அம்பாளுக்கான புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு தொடர்பான அறிவித்தல்


அம்பிகை மெய் அடியார்களே ஆலய உயர் பெருந்திருவிழா 2011 - 06 - 28 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 8ம் நாள் திருவிழா அன்று ( 05-07-2011 செவ்வாய்கிழமை) காலை 10 - 11.57 வரையுள்ள சுப நேரத்தில் அம்பாளின் புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற அம்பாளின் திருவருள் கைகூடி உள்ளது என்பதை அம்பிகையின் அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி
அம்பாள் ஆலய பரிபாலன சபை
புங்குடுதீவு-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக